திமுக வழக்கறிஞராக இருந்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியது தவறு என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் பேட...
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர...
சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் போலியாக டாக்டர் பட்டம் கொடுத்ததாக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு காலத...
ஐ.நா. மனித உரிமை ஆணைய புதிய ஆணையராக ஆஸ்திரியாவை சேர்ந்த வோல்கர் டர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பதவியில் 2018ம் ஆண்டு முதல் இருந்த சிலியை சேர்ந்த மிச்செல் பேச்லெட் (Michelle Bachelet) ஆகஸ்ட் மாதம...
கல்குவாரியில் சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சியை பயன்படுத்திய நபரை விசாரிக்க சென்ற சிஐடி காவலரை, மிரட்டி விரட்டிய புகார் நிரூபணமாகி உள்ளதால், ராம நத்தம் பெண் காவல் ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரிடம் இரு...
திருப்பத்தூர் மாவட்டத்தில் போதிய சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில், இறந்தவர் உடலை டோலி கட்டி தூக்கிச் சென்ற விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு மாநில மனித உரி...
பள்ளிகளின் வகுப்பறை மற்றும் கழிப்பறைகளை தூய்மைப் படுத்தும் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை பள்ளிக் கல்வி இயக்குனர் உறுதிபடுத்த தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 201...